- NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : ஆபீஸ் அட்டன்ட் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 73 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.01.2020.
- இணைய முகவரி : https://www.nabard.org/
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1-12-2019-ந்தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.450 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஜனவரி 12-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை https://www.nabard.org/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment