Job | Kalvisolai Job | Kalvisolai Employment

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

ICMR RECRUITMENT 2019 | ICMR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • ICMR RECRUITMENT 2019 | ICMR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பணி : DRIVER CUM MECHANIC .
  • நேர்முகத்  தேர்வு நடைபெற உள்ள நாள் : 04.12.2019 .
  • இணைய முகவரி : www.nirt.res.in 
Share:

SOUTHERN RAILWAY RECRUITMENT 2019 | SOUTHERN RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • SOUTHERN RAILWAY RECRUITMENT 2019 | SOUTHERN RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 21 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.12.2019.
  • இணைய முகவரி : www.rrcmas.in
Share:

தாமிர நிறுவனத்தில் அட்டண்ட் கம் ஜூனியர் டெக்னீசியன், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் போன்ற பணி

மத்திய அரசின் செம்பு தாது (தாமிரம்) நிறுவனம் எச்.சி.எல். என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அட்டண்ட் கம் ஜூனியர் டெக்னீசியன், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு 47 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், மற்றும் பி.எஸ்சி. பாடங்களில் படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு டிசம்பர் 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மற்றொரு அறிவிப்பின் படி இந்த நிறுவனத்தில் பட்டதாரிகளை பயிற்சிப் பணியிடங்களுக்கு நியமிக்கிறார்கள். மொத்தம் 45 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு டிசம்பர் 1-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இவை பற்றிய கூடுதல் விவரங்களை https://www.hindustancopper.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

TRIFED RECRUITMENT 2019 | TRIFED அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • TRIFED RECRUITMENT 2019 | TRIFED அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : பொது மேலாளர், துணை பொது மேலாளர், முதுநிலை மேலாளர் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 86 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.11.2019.
  • இணைய முகவரி : www.trifed.in
பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஒன்று பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டு கழக நிறுவனம் (TRIFED) புதுடெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது பொது மேலாளர், துணை பொது மேலாளர், முதுநிலை மேலாளர் மற்றும் அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி என அனைத்துவித படிப்புகளை படித்தவர்களுக்கும் இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30--ந் தேதியாகும். இது பற்றிய கூடுதல் விவரங்களை www.trifed.in. என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

SJVN RECRUITMENT 2019 | SJVN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பயிற்சிப் பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 50 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.11.2019.

  • SJVN RECRUITMENT 2019 | SJVN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : பயிற்சிப் பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 50 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.11.2019.
மத்திய அரசு, உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தும் மின்உற்பத்தி திட்ட நிறுவனம் எஸ்.ஜே.வி.என். எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தல் பயிற்சிப் பணியிடங்களுக்கு 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை http://www.sjvn.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு நவம்பர் 29-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
Share:

மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (CCRAS) அப்பர் டிவிஷன் கிளார்க், லோயர் டிவிஷன் கிளார்க் போன்ற பணி

  • CCRAS RECRUITMENT 2019 | CCRAS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : அப்பர் டிவிஷன் கிளார்க், லோயர் டிவிஷன் கிளார்க் உள்ளிட்ட பணி .
மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (CCRAS) அப்பர் டிவிஷன் கிளார்க், லோயர் டிவிஷன் கிளார்க் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 66 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டப்படிப்பு படித்தவர்கள் அப்பர் டிவிஷன் கிளார்க் பணிகளுக்கும், 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சு தெரிந்தவர்கள் லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 19-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.ccras.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் செக்யூரிட்டி கார்டு பணி

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் செக்யூரிட்டி கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 92 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் செக்யூரிட்டி கார்டு பணிக்கு மட்டும் 73 இடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு படித்தவர்கள் செக்யூரிட்டி கார்டு பணியிடங்களுக்கும், பட்டதாரிகள் உதவி செக்யூரிட்டி அதிகாரி பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 6-ந் தேதியாகும். இதுபற்றிய விரிவான விவரங்களை http://www.barc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Share:

யூ.பி.எஸ்.சி. ஆய்வு அதிகாரி, மருத்துவ சிறப்பு அதிகாரி போன்ற பல்வேறு துறைகளில் பணியிடங்கள்

  • UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : ஆய்வு அதிகாரி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 153 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.11.2019.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி. ஆய்வு அதிகாரி, மருத்துவ சிறப்பு அதிகாரி போன்ற பல்வேறு துறைகளில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 153 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் அதிகபட்சமாக எக்ஸாமினர் பணிக்கு 65 இடங்களும், சிறப்பு அதிகாரி பணிகளுக்கு (பயோ கெமிஸ்ட்ரி, கார்டியாலஜி, என்டோகிரினாலஜி, நியூக்ளியர் மெடிசின், ஆர்தோபெடிக்ஸ், பல்மோனரி மெடிசின், ஸ்போர்ட்ஸ் மெடிசின், டியூபர்குளோசிஸ், பேதாலஜி, ரேடியோ டயக்னாஸிஸ்) 87 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முதுநிலை மருத்துவ படிப்புகள், டிப்ளமோ படித்தவர்கள் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். சட்டத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் எக்ஸாமினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு நவம்பர் 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Share:

MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : லேப் டெக்னீசியன் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1508 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.12.2019.

  • MRB RECRUITMENT 2019 | MRB  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : லேப் டெக்னீசியன் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1508 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.12.2019.
  • இணைய முகவரி : www.mrb.tn.gov.in 
தமிழக மருத்துவ துறையில் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கு 1508 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழக அரசின் மருத்துவ துறையில் உள்ள மருத்துவ சேவைப் பணியிடங்களை நிரப்ப எம்.ஆர்.பி. எனும் மருத்துவ தேர்வு ஆணையம் செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு கிரேடு-2 தரத்திலான லேப் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 1508 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 465 இடங்களும், பி.சி. பிரிவினருக்கு 398 இடங்களும், பி.சி.எம். பிரிவினருக்கு 53 இடங்களும், எம்.பி.சி./டி.என்.சி. பிரிவினருக்கு 301 இடங்களும், எஸ்சி. பிரிவினருக்கு 226 இடங்களும், எஸ்.சி.(ஏ.) பிரிவினருக்கு 45 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 20 இடங்களும் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினரில் ராணுவீரர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

பிளஸ்-2 தேர்ச்சிக்குப் பின்பு ஓராண்டு மெடிக்கல் லேப் டெக்னாலஜி சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோர் ரூ.300-ம் மற்றவர்கள் ரூ.600-ம், கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 9-ந் தேதியாகும். வங்கி வழியாக கட்டணம் செலுத்த கடைசி நாள் டிசம்பர் 11-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணைய தள பக்கத்தைப் பார்க்கவும்.
Share:

இந்திய விமான நிறுவனத்தில் 713 வேலை வாய்ப்புகள்

இந்திய விமான நிறுவனத்தில் 713 வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய விமான ஆணைய நிறுவனம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என்று அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஒன்று கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அண்ட் அல்லைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் மல்டி டாஸ்கர், செக்யூரிட்டி ஸ்கிரீனர், மேனேஜர், சீனியர் எக்சிகியூட்டிவ், அசிஸ்டன்ட் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 713 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் செக்யூரிட்டி ஸ்கிரீனர் பணிக்கு மட்டும் 419 இடங்களும், மல்டி டாஸ்கர் பிரிவில் 283 இடங்களும், மேலாளர் பணிக்கு 11 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. மேலாளர் தரத்திலான பணிகளில் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், மற்ற பணிகளில் தகுதியும் உள்ளவர்கள் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது.

கல்வித் தகுதி

சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ.ஐ. படித்தவர்கள் மேலாளர் தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகள் செக்யூரிட்டி ஸ்கிரீனர் பணிக்கும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மல்டி டாஸ்கர் பணிக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கட்டணத்தை டி.டி. (வரைவோலை) ஆக இணைக்க வேண்டும். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி தேவையான சான்றுகளுடன் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் டிசம்பர் 9-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://aaiclas-ecom.org/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

இந்திய கடற்படையில் 10-ம் வகுப்பு படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய மாலுமி பணி

இந்திய கடற்படையில் 10-ம் வகுப்பு படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய மாலுமி பணிக்கு சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது மாலுமி (செய்லர் - அக்டோபர் 2020) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 10-ம் வகுப்பு படித்தவர்களை மாலுமி பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். மொத்தம் 400 பேர் சேர்க்கப்படுகிறார்கள்.

பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-10-2000 மற்றும் 30-9-2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

மெட்ரிக் கல்வி (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 22 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இவர்கள் மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1 பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும்.

உடல் தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 28-11-2019-ந் தேதி.

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: //www.joinindiannavy.gov.in
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கால்நடை உதவி மருத்துவர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1141 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.

  • TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : கால்நடை உதவி மருத்துவர்  .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1141  .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 23.02.2020 .
  • இணைய முகவரி : www.tnpsc.gov.in
தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு 1141 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு கால்நடைத் துறையில் கால்நடை உதவி அறுவைச் சிகிச்சை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 1141 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.எஸ்., பி.சி.எம். பிரிவினர் மற்றும் விதவை ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித் தகுதி:

கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் தமிழை ஒரு பாடமாக படித்து மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

கட்டணம்

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் விதிவிலக்கு பின்பற்றப்படுகிறது. ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்ப பதிவு செய்தவர்களுக்கும் கட்டணத்தில் சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் முறை

இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். டிசம்பர் 17-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். டிசம்பர் 19-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இந்த பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 23-ந்தேதி நடைபெறுகிறது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
Share:

TNRD RECRUITMENT 2019 | TNRD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : Panchayat Secretary,Office Assistant/ Driver/ Watchman/Record Clerk உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500+ . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019 முதல் .

  • TNRD RECRUITMENT 2019 | TNRD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : Panchayat Secretary,Office Assistant/ Driver/ Watchman/Record Clerk உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500+ .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019 முதல் .
TNRD Recruitment District Wise Vacancies Details:
DistrictRoleVacanciesLast DateNotification Link
Erode DistrictOffice Assistant/ Driver/ Watchman/Record Clerk1702.12.2019Details
Tiruchirappalli DistrictOffice Assistant/ Driver430.11.2019Details
Nagapattinam DistrictPanchayat Secretary/ Driver2225.11.2019 & 27.11.2019Details
Thoothukudi DistrictOffice Assistant/ Driver/ Panchayat Secretary1025.11.2019 & 26.11.2019Details
Madurai DistrictPanchayat Secretary/ Office Assistant/ Watchman1925.11.2019 & 26.11.2019Details
Ariyalur DistrictPanchayat Secretary1125.11.2019Details
Salem DistrictPanchayat Secretary/ Office Assistant/ Driver/ Watchman3425.11.2019Details
Ramanathapuram DistrictPanchayat Secretary/ Record Clerk/ Driver/ Watchman1825.11.2019Details
Dharmapuri DistrictPanchayat Secretary925.11.2019Details
Thiruvarur DistrictPanchayat Secretary1025.11.2019Details
Theni DistrictPanchayat Secretary825.11.2019Details
Krishnagiri DistrictPanchayat Secretary1925.11.2019Details
Thanjavur DistrictOffice Assistant/ Driver/ Watchman4525.11.2019Details
Sivagangai DistrictPanchayat Secretary1125.11.2019Details
Kancheepuram DistrictPanchayat Secretary/ Office Assistant/ Driver/ Watchman4925.11.2019Details
Vellore DistrictPanchayat Secretary/ Office Assistant/
Watchman
4925.11.2019Details
Thiruvannamalai DistrictPanchayat Secretary/ Office Assistant/
Record Clerk/Driver
4125.11.2019Details
Pudukkottai DistrictOffice Assistant225.11.2019Details
Karur DistrictPanchayat Secretary/ Office Assistant/ Driver/ Watchman2123.11.2019Details
Cuddalore DistrictPanchayat Secretary/ Driver2522.11.2019Details
Tiruvallur DistrictPanchayat Secretary422.11.2019Details
Virudhunagar DistrictPanchayat Secretary/ Record Clerk/ Driver/ Office Assistant2322.11.2019Details
Namakkal DistrictPanchayat Secretary/ Driver1622.11.2019Details
Viluppuram DistrictPanchayat Secretary2721.11.2019Details
Share:

TIIC RECRUITMENT 2019 | TIIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 39 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.12.2019.

  • TIIC RECRUITMENT 2019 | TIIC  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 39 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.12.2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 26.12.2019 .
  • இணைய முகவரி : www.tiic.org


Share:

DAE RECRUITMENT 2019 | DAE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PHARMACIST / SANITARY INSPECTOR . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 . நேர்முகத் தேர்வு நடைபெற உள்ள நாள் : 19.11.2019 & 21.11.2019 .

  • DAE RECRUITMENT 2019 | DAE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : PHARMACIST / SANITARY INSPECTOR .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 .
  • நேர்முகத்  தேர்வு நடைபெற உள்ள நாள் : 19.11.2019 & 21.11.2019 .
  • இணைய முகவரி : www.gso.igcar.gov.in


Share:

SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : குரூப்-பி, குரூப்-சி அதிகாரி உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-11-2019.

  • SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : குரூப்-பி, குரூப்-சி அதிகாரி உள்ளிட்ட பணி .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-11-2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 00.09.2019 .
  • இணைய முகவரி : www.ssc.nic.in

ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) அமைப்பு மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு அதிகாரி பணியிடங்களை நிரப்பும் ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது மத்திய வருவாய்த்துறை, பாராளுமன்ற செயலக சேவை, ரெயில்வே துறை, உள்துறை அமைச்சகம், நுண்ணறிவு பிரிவு, தேசிய புலனாய்வு அமைப்பு, சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குரூப்-பி, குரூப்-சி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வை அறிவித்து உள்ளது. இதற்கான காலியிட விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது பற்றிய அறிவிப்பை விரைவில் எஸ்.எஸ்.சி. வெளியிட உள்ளது.

‘காம்பைன்டு கிராஜூவேட் லெவல் எக்சாம்-2019 (டையர்-1)’ எனப்படும் தேர்வு மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்தத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 2-ந்தேதி முதல்11 -ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 1-8-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு பிளஸ்-2 வகுப்பில் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையத்தில் பார்க்கலாம்.

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

கணினி அடிப்படையிலான தேர்வு (டையர்-1, டையர் -2), விவரித்தல் தேர்வு (டையர்-3), திறமைத் தேர்வு, (டையர்-4) மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு உடல்தகுதி பரிசோதிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும். 25-11-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.
Share:

IBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சிறப்பு அதிகாரி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1163 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-11-2019.

  • IBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : சிறப்பு அதிகாரி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1163 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-11-2019.
  • இணைய முகவரி : www.ibps.in

பொதுத் துறை வங்கிகளின் சிறப்பு அதிகாரி பணி களுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. மொத்தம் 1163 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)’ அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. தற்போது ஐ.பீ.பி.எஸ். அமைப்பு 9-வது சிறப்பு அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் ஸ்கேல்-1 தரத்திலான 1163 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம் வருமாறு: ஐ.டி. ஆபீசர் - 76 பேர், அக்ரிகல்சரல் பீல்டு ஆபீசர் 670 பேர், ராஷ்டிரபாஷா அதிகாரி - 27 பேர், சட்ட அதிகாரி - 60 பேர், எச்.ஆர்./பெர்சனல் அதிகாரி- 20 பேர், மார்க்கெட்டிங் அதிகாரி 310 பேர்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-11-2019 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் - இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய என்ஜினீயரிங் பிரிவு படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் ஐ.டி. அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். அக்ரி கல்சர், ஹார்ட்டிகல்சர், அனிமல் ஹஸ்பண்டரி, வெட்னரி சயின்ஸ், டயரி சயின்ஸ், அக்ரி என்ஜினீயரிங், பிஸ்ஸரி சயின்ஸ், பிஸிகல்சர், அக்ரி மார்க்கெட்டிங் கோஆபரேசன், கோஆபரேசன் அன்ட் பேங்கிங், அக்ரோ பாரஸ்ட்ரி ஆகிய பட்டப்படிப்புகளை படித்தவர்கள் அக்ரிகல்சர் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் ராஷ்டிரபாஷா அதிகாரி பணிக்கும், இதேபோல சட்டப்படிப்பு, எச்.ஆர். மற்றும் அது சார்ந்த படிப்பு படித்தவர்களுக்கும் பணி வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரு நிலைகளாக நடத்தப்படுகிறது. அதன் மூலம் இந்த தேர்வை அனுமதிக்கும் வங்கிகளில் பணிவாய்ப்பை பெறலாம்.

கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கியத் தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 26-11-2019

முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச நாட்கள் : 28-12-2019, 29-12-2019

முதன்மைத் தேர்வு நடைபெறும் காலம் : 25-1-2020

நேர்காணல் நடைபெறும் காலம் : பிப்ரவரி 2020

மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

TNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.

  • TNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர்
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 29.12.2019 .
  • இணைய முகவரி : www.tncoopsrb.in

தமிழக கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு கூட்டுறவு அமைப்புகளில் உள்ள காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2001-ந்தேதிக்கு முன்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து, கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை குறிப்பிட்ட அளவுக்குள் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும். நவம்பர் 22-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 29 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவு வெளியான பின்னர் நேர்காணல் நாள் அறிவிக்கப்படும். இது பற்றிய விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டு உள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

TNFUSRC RECRUITMENT 2019 | TNFUSRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • TNFUSRC RECRUITMENT 2019 | TNFUSRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : வன காவலர், வனகாவல் (டிரைவர்) .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 320 .
  • இணைய முகவரி : www.forests.tn.gov.in

தமிழக வனத்துறை பணிகள் தேர்வாணைய கமிட்டி வனத்துறை பணிகளுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி வன காவலர், வனகாவல் (டிரைவர்) பணியிடங்களுக்கு 320 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 227 இடங்கள் வனக்காவலர் பணிக்கும், 93 பணியிடங்கள் டிரைவிங் லைசென்சு பெற்றவர்களுக்கான வனகாவலர் பணிக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டண விவரம், உடல்தகுதி பற்றிய முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.forests.tn.gov.in என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு அறிவிப்பு வெளியான பின்பு விண்ணப்பிக்கலாம்.
Share:

MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கிராம சுகாதார செவிலியர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,234 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.11.2019.

  • MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : கிராம சுகாதார செவிலியர் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,234 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.11.2019.
  • இணைய முகவரி : www.mrb.tn.gov.in

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,234 கிராம சுகாதார செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு  சென்னை தமிழகத்தில் 1,234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத் துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு கோரிக் கைகளுக்கு அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதில் நோயாளிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப டாக்டர்களின் எண் ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். இந்நிலையில் அரசு மருத்துவ மனைகளில் டாக்டர்கள், செவிலியர் கள் உள்ளிட்டோர் மருத்துவப் பணி யாளர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இந்தியா வில் முதன்முறையாக 77 பிசியோ தெரப்பிஸ்ட் பணியிடங்களுக்கான தேர்வை சென்னையில் 5 இடங் களில் தேர்வு வாரியம் நடத்தியது. திருநங்கைகள் பங்கேற்பு இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். மதுரை மற்றும் விழுப் புரத்தைச் சேர்ந்த 2 திருநங்கைகள் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், 1,234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படவுள்ள இந்த பணியிடங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி அடிப்படையில் கிராம சுகாதார செவிலியர்கள் தேர்வு செய்யப் படவுள்ளனர். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு இணைய தளத்தை பார்க்கலாம் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Share:

Popular Posts

Search This Blog

Labels

@ ALL POST (54) @ ARTICLES (1) @ LATEST NOTIFICATION (119) @ NEWS (2) @ கால அட்டவணை (13) AAI JOB (2) AFCAT JOB (1) AGRI OFFICER (1) AIESL JOB (1) AIIMS JOB (10) AIRINDIA JOB (5) AMDER JOB (1) ASRB JOB (1) ASST PROFESSOR (5) AU JOB (1) BANK JOB (21) BARC JOB (3) BECIL JOB (6) BEL JOB (2) BHEL JOB (6) BIS JOB (1) BMRC JOB (2) BOAT JOB (2) BRO JOB (1) BSF JOB (4) BU JOB (1) CCI JOB (1) CCRAS JOB (2) CCRUM JOB (1) CDAC JOB (3) CELINDIA (1) CEPTAM JOB (1) CEWACOR JOB (1) CICT JOB (1) CIMFR JOB (2) CIPET JOB (2) CISF JOB (2) COACHING CENTRE - IBPS (2) COACHING CENTRE - RRB (1) COACHING CENTRE - TNPSC (7) COACHING CENTRE - TRB PG TAMIL (1) COACHING CENTRE - TRB PG ZOOLOGY (1) COAL FIELD JOB (1) COAL INDIA JOB (1) CPCB JOB (1) CRPF (1) CSIR JOB (1) CUTN JOB (2) D (1) DAAC JOB (1) DAE JOB (1) DAVP JOB (1) DEO (1) DEVENDRAN COAL (1) DFCCIL JOB (1) DISH JOB (1) DOCTOR JOB (4) DRDO JOB (5) ECIL JOB (1) EIL job (1) ENGINEERS INDIA JOB (1) ENGINEERS JOB (1) EPF JOB (2) ESI JOB (2) FACT (2) FCI JOB (1) FORESTER (1) FSSAI JOB (1) GAIL JOB (2) GRSE JOB (1) GSI JOB (1) GUEST LECTURER (1) HAL JOB (1) HECLTD JOB (1) HIGH COURT JOB (2) HINDUSTAN COPPER JOB (4) HURL JOB (1) IBPS JOB (4) ICCR JOB (1) ICF JOB (2) ICMR JOB (2) ICSI JOB (1) IDBI JOB (2) IGCAR JOB (1) IIT JOB (2) IMD JOB (1) INDIA SEEDS JOB (1) INDIAN ARMY JOB (16) INDIAN COAST GUARD (7) INDIAN MUSEUM JOB (1) INDIAN NAVY JOB (7) IOC JOB (2) IOCL JOB (3) IRCTC JOB (1) ISRO JOB (1) ITBP JOB (2) ITI JOB (1) ITPOLICE (2) JIPMER JOB (2) JOB DATE (1) JUNIOR ASST (1) KVIC JOB (1) KVK (1) LIC JOB (3) MADRAS UNIVERSITY JOB (3) MANAGER JOB (1) MECON JOB (1) METRO JOB (2) MHC JOB (1) MKU JOB (1) MOIL JOB (1) MRB JOB (4) MRPL JOB (3) NABARD JOB (4) NAVODAYA JOB (1) NCLCIL JOB (2) NESAC JOB (1) NFL JOB (1) NHIDCL job (1) NIFT JOB (1) NIOS JOB (1) NIRT JOB (1) NIT JOB (7) NITC JOB (1) NITH JOB (1) NITI JOB (1) NITJ JOB (1) NITK JOB (1) NITRKL JOB (1) NITT JOB (1) NLC JOB (3) NMDC JOB (1) NPCIL (5) NPL JOB (1) NTCLTD JOB (1) NTP JOB (2) NTPC JOB (1) NTRO JOB (1) NURSE (4) NVS JOB (1) NYKS JOB (3) OIL-INDIA JOB (1) OMCAMPOWER JOB (1) ONGC JOB (6) PDILIN JOB (1) PHARMACIST (2) PNB JOB (1) POLICE JOB (2) PRASARBHARATI JOB (1) PRIVATE JOB (1) PROJECT ASSOCIATE (1) PTA JOB (1) RAILWAY JOB (6) RBI JOB (5) RMLH JOB (1) RRB (4) RRC JOB (1) S.I JOB (1) SAC JOB (1) SAIL JOB (6) SBI JOB (8) SCIENTIST JOB (1) SEBI JOB (1) SECL JOB (2) SHIPYARD JOB (5) SIPCOT JOB (1) SJVN JOB (2) SPMCIL JOB (1) SSC JOB (8) TANCEM JOB (3) TANGEDGO JOB (4) TASMAC JOB (1) TCIL JOB (2) TEACHERS JOB (1) THDC JOB (1) TIIC JOB (1) TMC JOB (2) TN COURT JOB (8) TN FOREST (2) TN HEALTH JOB (1) TNCOOPSRB JOB (3) TNEB JOB (5) TNFUSRC JOB (1) TNJFU JOB (1) TNNLU JOB (1) TNPCB JOB (4) TNPL JOB (2) TNPOST JOB (3) TNPSC JOB (31) TNRD JOB (1) TNSAMB (1) TNUSRB JOB (2) TRB (4) TRIFED JOB (1) TVU JOB (1) UGC JOB (1) UIIC JOB (1) UNIVERSITY JOB (2) UPSC JOB (13) VC (1) VCRC JOB (1) VOC PORT JOB (1) VSSC JOB (2) செல்போன் செயலி (1) வேலைவாய்ப்பு முகாம் (1)
Back to TOP

Get Latest Updates: Follow Us On WhatsApp

Contact Form

Name

Email *

Message *

Labels

Blog Archive

Recent Posts

Pages

பதிப்புரிமை © 2009-2024 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.