- UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : ஆய்வு அதிகாரி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 153 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.11.2019.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி. ஆய்வு அதிகாரி, மருத்துவ சிறப்பு அதிகாரி போன்ற பல்வேறு துறைகளில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 153 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில் அதிகபட்சமாக எக்ஸாமினர் பணிக்கு 65 இடங்களும், சிறப்பு அதிகாரி பணிகளுக்கு (பயோ கெமிஸ்ட்ரி, கார்டியாலஜி, என்டோகிரினாலஜி, நியூக்ளியர் மெடிசின், ஆர்தோபெடிக்ஸ், பல்மோனரி மெடிசின், ஸ்போர்ட்ஸ் மெடிசின், டியூபர்குளோசிஸ், பேதாலஜி, ரேடியோ டயக்னாஸிஸ்) 87 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதுநிலை மருத்துவ படிப்புகள், டிப்ளமோ படித்தவர்கள் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். சட்டத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் எக்ஸாமினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு நவம்பர் 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதில் அதிகபட்சமாக எக்ஸாமினர் பணிக்கு 65 இடங்களும், சிறப்பு அதிகாரி பணிகளுக்கு (பயோ கெமிஸ்ட்ரி, கார்டியாலஜி, என்டோகிரினாலஜி, நியூக்ளியர் மெடிசின், ஆர்தோபெடிக்ஸ், பல்மோனரி மெடிசின், ஸ்போர்ட்ஸ் மெடிசின், டியூபர்குளோசிஸ், பேதாலஜி, ரேடியோ டயக்னாஸிஸ்) 87 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதுநிலை மருத்துவ படிப்புகள், டிப்ளமோ படித்தவர்கள் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். சட்டத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் எக்ஸாமினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு நவம்பர் 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment