Ad Code

TNPSC - மாவட்ட கல்வி அதிகாரி பணி | விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.01.2019

பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்பவும், டி.என்.பி. எஸ்.சி. அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 20 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்குப் பொதுப்பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்றவர் களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. முதுநிலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்து, பி.எட். படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து பள்ளிக்கல்வி வரை படித்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் ரூ.450 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 9-1-2019-ந் தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கவும்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code