மோயில்(Moil) என சுருக்கமாக அழைக்கப்படும் மாங்கனீசு தாது வள மத்திய நிறுவனத்தில் பல்வேறு அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 18 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை பட்டப்படிப்பு, சி.ஏ, ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எம்.ஏ. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு வரும் அக்டோபர் 15-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை http://moil.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
0 Comments