- BOM RECRUITMENT 2019 | மகாராஷ்டிரா வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : கிரேடு 2, கிரேடு 3 தரத்திலான அதிகாரி உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 0350 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.12.2020.
- இணைய முகவரி : https://www.bankofmaharashtra.in/
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01-04-2019-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவர் களாகவும், 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஸ்கேல் 3 தரத்திலான பணிகளுக்கு 38 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் இளநிலை பட்டப்படிப்புடன், கணினி அறிவு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், ரூ.1180 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள், டிசம்பர் 31-ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
மற்றொரு அறிவிப்பின்படி சிறப்பு அதிகாரி பணிக்கு 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, டிசம்பர் 31-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இவை பற்றிய விவரங்களை https://www.bankofmaharashtra.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment