- திருச்சியில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களை பயிற்சிப் பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இதில் டிப்ளமோ படித்தவர்களுக்கு 74 இடங்களும், பட்டதாரிகளுக்கு 12 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- மெக்கானிக், ஆட்டோமொபைல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பிரிவுகளில் டிப்ளமோ படித்தவர்களும், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன் அண்ட் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
- இதற்கான நேர்காணல் செப்டம்பர் 25-ந்தேதி நடைபெற உள்ளது.
- இது பற்றிய கூடுதல் விவரங்களை http://boat-srp.com என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு செல்லவும்.
Home »
@ LATEST NOTIFICATION
» திருச்சியில் பயிற்சிப் பணி
No comments:
Post a Comment