- MHC RECRUITMENT 2019 | சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : COMPUTER OPERATOR, TYPIST, ASSISTANT உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 .
- விளம்பர அறிவிப்பு நாள் : 01.07.2019.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.07.2019.
- இணைய முகவரி : www.mhc.tn.gov.in
சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவியாளர், தட்டச்சர் உட்பட 573 பணியிடங்களுக்கு தேர்வு 6 31-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
சென்னை உயர் நீதிமன்றம் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர் நீதிமன்ற பணி யின்கீழ் 76கம்ப்யூட்டர் ஆபரேட்டர், 229 தட்டச்சர், 119 உதவியாளர், 142 ரீடர் மற்றும் எக்ஸாமினர், 7 ஜெராக்ஸ் ஆபரேட்டர் உட்பட 573 காலிப் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றம்பிசிஏ பட்டதாரிகள் அல்லது கம்ப்யூட்டரில் டிப்ளமோ முடித்த பி.ஏ, பி.எஸ்சி பட்டதாரி கள் விண்ணப்பிக்கலாம். அதோடு தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச் சில் ஹையர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சர் பணிக்குஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் ஹையர் கிரேடு தேர்ச்சி அவசியம். உதவி யாளர், ரீடர் மற்றும் எக்ஸாமினர். ஜெராக்ஸ் ஆபரேட்டர் ஆகிய பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு பொதுப்பிரிலின ருக்கு 30. இட ஒதுக்கீட்டுப் பிரி வினருக்கு (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) 35. விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப் படையில் தேர்வு செய்யப்படுவர். தகுதியுள்ள பட்டதாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் (www.rrint tngov.in) ஜூலை 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment