Ad Code

பரோடா வங்கியில் மேலாளர் தரத்திலான சிறப்பு அதிகாரி பணி.

பிரபல பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் மேலாளர் தரத்திலான சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.bankofbaroda.in என்ற இணைய தளத்தில் பார்த்துவிட்டு வருகிற அக்டோபர் 1-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code