ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதையடுத்து முதன் மைத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. இந்த வருடம் குடிமைப் பணிகளுக்கு 896 இடங்கள் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக ஆகஸ்டு 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment